Tuesday, 4 December 2018

*தமிழ்-50*

1. வள்ளலாரின் இயற்பெயர் - இராமலிங்கம்
2. வள்ளலார் பிறந்த ஊர் - மருதூர்
3 வள்ளலாரின் பெற்றோர் - இராமையா, சின்னம்மையார்
4. வள்ளலார் வழங்கிய நெறி - சமரச சன்மார்க்க நெறி
5. வள்ளலார் பாடல்களின் தொகுப்பு - திருவருட்பா
6. வள்ளலார் எழுதிய நூல்கள் - ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
7. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் எனப்பாடியவர் - வள்ளலார்
8. வாடியபயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடியவர் - வள்ளலார்
9. சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் - வள்ளலார்
10. ஞானசபையை அமைத்தவர் - வள்ளலார்
11. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கி.மு. 31
12. திருக்குறள் எத்தொகுபைச் சார்ந்தது - பதினெண்கீழ்கனக்கு
13. எதற்கு அடைக்குந்தாழ் இல்லை - அன்பிற்கு
14. என்பு என்பதன் பொருள் - எலும்பு
15. ஓலைச்சுவடிகளை எந்நாளில் ஆற்றில் விடுவார்? - ஆடிப்பெருக்கு நாளில்
16. உ.வே.சா ஆற்றுநீரில் இறங்கி ஓலைச்சுவடிகளை எடுத்த ஊர் - கொடுமுடி
17. தமிழ்த்தாத்தா எனப்படுபவர் - உ.வே.சாமிநாதையர்
18. குறிஞ்சிப்பாட்டு எத்தொகுப்பைச் சார்ந்தது - பத்துப்பாட்டு
19. குறிஞ்சிப்பாட்டு நூலை எழுதியவர் - கபிலர்
20. தொண்ணூற்று ஒன்பது பூக்களின் பெயர்களை கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு
21. உ.வே.சா வுக்குக் கிடைத்த குறிஞ்சிப்பாட்டு நூலில் எத்தனை பூக்களின் பெயர்கள் இருந்தன - 99
22. ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகங்களுள் ஒன்று - சரசுவதி மஹால் நூலகம்
23. சரசுவதி மஹால் நூலகம் எங்கே உள்ளது - தஞ்சாவூர்
24. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர் - உத்தமதானபுரம்
25. சாமிநாதையரின் இயற்பெயர் - வேங்கடரத்தினம்
26. உ.வே.சாமிநாதய்யரின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
27. உ.வே.சா பதிப்பித்த நூல்கள் எத்தனை – 80 (புராணங்கள் 12, வெண்பா நூல்கள் 13, உலா 9, கோவை 6, தூது 6)
28. உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதையின் பெயர் - என் சரிதம்
29. என் சரிதம் வெளியான இதழ் - ஆனந்த விகடன்
30. உ.வே.சாமிநாதய்யரை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் - ஜீ.யு.போப், சூலியஸ் வின்சேன்
31. உ.வே.சாமிநாதய்யருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 2006
32. உ.வே.சா நினைவு நூலகம் எங்கே உள்ளது – சென்னை பெசன்ட் நகரில்
33. சடகோ எந்நாட்டுச்சிறுமி – ஜப்பான்
34. சடகோவின் தோழி – சிசுகோ
35. ஜப்பானியர் வணங்கும் பறவை – கொக்கு
36. காகிதத்தில் உருவங்கள் செய்யும் ஜப்பானியக் கலையின் பெயர் - ஓரிகாமி
37. சடகோவைத் தாக்கிய நோய் புற்றுநோய்
38. சடகோ செய்த காகிதக் கொக்குகளின் எண்ணிக்கை – 644
39. சடகோவின் நினைவாலயத்தின் எழுதப்பட்டுள்ள வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்
40. சடகோ இறந்த நாள் 1955 அக்டோபர் 25
41. கடைசிவரை நம்பிக்கை என்னும் சிறுகதை எந்நூலில் உள்ளது? ஆரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ்
42. நாலடியார் எத்தொகுப்பைச் சேர்ந்தது? பதினெண்கீழ்கணக்கு
43. நாலடியார் யாரால் எழுதப்பட்டது – சமணமுனிவர்கள்
44. பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் பெருண்பான்மையானவை எவ்வகையானவை? அறநூல்கள்
45. நன்மை செய்வேர் எதைப் போன்றவர் என நாலடியார் கூறுகிறது – வாய்க்கால்
46. நெருங்கி இருந்தும் உதவி செய்யாதவர் எதைப் போன்றவர் என நாலடியார் கூறுகிறது – நாய்க்கால்
47. பாட்டுக்கொரு புலவன் எனப்பட்டவர் - பாரதி
48. வெள்ளிப்பனிமலையின் மீது உலாவுவோம் என்று பாடியவர் - பாரதியார்
49. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியவர் - பாரதியார்
50. பாரதியார் யாரைத் தமிழமகள் என்கிறார்? ஓளவையார்

No comments:

Post a Comment

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...