Friday, 23 November 2018

*UGC Approved Universities*

Only 5 universities in tamilnadu has been approved by UGC to conduct distance education.
1. Madras university
2. Anna university
3. Tamil Nadu Open University
4. Tamil University &
5. SRM university.

List of Universities

For download

Click here

Wednesday, 21 November 2018

*maths_ youtube*

HCF and LCM shortcut video part 1 : http://makeurl.co/sSj3fX4

HCF and LCM shortcut video part 2 : http://makeurl.co/mn1z4S

biology previous year question and answer video : http://makeurl.co/JIpmW

foresterexam model paper video explain : http://makeurl.co/W4LEZXc

TNPSC Zoology ful lecture video

6th : http://makeurl.co/cBWxZ1Y

7th :

part 1 : http://makeurl.co/X26Mq

part 2 : http://makeurl.co/khSwTvv3

part 3 : http://makeurl.co/N22l1dJ

part 4 : http://makeurl.co/l3T551cw

8th

part 1 : http://makeurl.co/D6VCB9bA

part 2 : http://makeurl.co/h38ZU

part 3 : http://makeurl.co/K6ntrOCq

part 4 :http://makeurl.co/U4FBD6B

part 5 : http://makeurl.co/7j6H6C

9th

part 1: https://za.gl/8Uyz9Y9

part 2 : https://za.gl/lUsFL

part 3 : https://za.gl/CxGyuFd

part 4 : https://za.gl/CRNd3q

part5 : https://za.gl/plhZQ

part 6 : https://za.gl/XWXwu

10th

part 1 : https://za.gl/eijKOzh

part 2 : https://za.gl/McNSTW

part 3 : https://za.gl/vuIg39

part 4 : https://za.gl/Jmta5

Tuesday, 20 November 2018

*இந்துமத இணைப்பு விளக்கம்*

TNPSC HR & CE

இந்துமத இணைப்பு விளக்கம்
புத்தகம்

பதிவிறக்கம் செய்ய

👇👇👇

Download here

In one page

👇👇👇

Click here

Thursday, 15 November 2018

*புயல்களும் அதன் பெயர்களும்*

Thursday, November 15, 2018
புயல்களும் அதன் பெயர்களும் - இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்
புயல் என்றவுடன் தற்போது அனைவர் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே கேள்வி அந்த புயலின் பெயர் என்ன என்பது தான், ஏனென்றால் புயலின் தாக்கமும் வீரியமும் அந்த அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன.

புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்? எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது? இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் என்ன? இதுப்போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் காணவிருக்கிறோம்.



புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்?

📌 வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்.

📌 மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்த எந்தத் புயல்கள் எந்த திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

📌 நாளடைவில் அது புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவுவதன் காரணமாகவும் புயல்களுக்கு பெயர் வைத்தனர்.

யார் முதலில் பெயர் வைத்தது?

🌀 இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.

🌀 ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

🌀 பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.

எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்?

👉 வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தில் 2004 ஆம் ஆண்டு செம்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.

👉 இதில் ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்களை வழங்கியுள்ளது. இதில் இந்திய வழங்கியுள்ள 8 பெயர்களான அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவை ஆகும்.

இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !

✅ 2005 டிசம்பர் - பானூஸ்
✅ 2008 நவம்பர் - நிஷா
✅ 2010 நவம்பர் - ஜல்
✅ 2011 டிசம்பர் - தானே
✅ 2012 அக்டோபர் - நீலம்
✅ 2013 டிசம்பர் - மடி புயல்
✅ 2015 டிசம்பர் - நாடா
✅ 2016 டிசம்பர் - வர்தா
✅ 2017 நவம்பர் - ஒகி
✅ 2018 நவம்பர் -கஜா
Share

Saturday, 10 November 2018

*நடப்புச்செய்திகள்-1000 வினா விடைகள்*

நடப்புச்செய்திகள்-1000 வினா விடைகள் வெளியீடு:
AATCHITHAMIZH IAS ACADEMY @
TNPSC GROUP-2 CURRENT AFFAIRS 1000 QA and 2 Model Question Paper @

Please Download from the link below:

👇👇👇👇

https://drive.google.com/open?id=12_zcMyEr6XXgxDoGUuIM7NuMVogo03jc

Tuesday, 6 November 2018

*இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்:*

இந்தியாவின் மிக உயர்ந்த விருது - பாரத ரத்னா

1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

மிக உயர்ந்த கெளரவ ராணுவ விருது - ஃபீல்ட் மார்ஷல் விருது

மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது

மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது

*முதல் கணக்கு என்றால் என்ன?*

முதல் கணக்கு (Capital account)

அரசின் பட்ஜெட்டில் ஒரு பகுதி முதல் கணக்காகும். முதல் கணக்கில் வருவாய், செலவு என இரண்டு பிரிவுகள் இருக்கிறது.

வருவாய்:

1.மாநில அரசுகளுக்கு அரசு நிறுவனங்களுக்கு அல்லது அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த கடன் தொகை திரும்பப் பெறுவதை முதல் கணக்கில் வருவாயாக வைக்கப்படும்.

2. அரசு பெறும் அனைத்துக் கடன்களும் (உள்நாட்டு மற்றும் வெளிநாடு கடன்கள்) முதல் கணக்கில் வருவாயாக வைக்கப்படும்.

செலவு: முதல் கணக்கில் இருக்கும் செலவு அரசுக்கு ஏதாவது வருமானத்தையோ அல்லது சொத்தையோ ஈட்டித்தரவேண்டும். அரசு மற்றவர்களுக்குக் கொடுக்கும் கடன், அரசுக்கு வட்டியை ஈட்டித்தரும் அதே போல அரசு நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு, கட்டிடம், சாலை என பல சொத்துகளை ஈட்டித்தரும்.

அரசின் செலவுகள் (முதல் கணக்கில்) வருமானத்தை ஈட்டிதரும் என்பதால் கடன் பெற்று செலவுகளை செய்யலாம் என்று கூறப்படுகிறது. எனவே அரசு பெரும் கடன்கள் அனைத்தும் முதல் கணக்கில் வருவாயாக வைக்கப்படும். பொதுவாக முதல் கணக்கில் பற்றாக்குறை இருக்காது. வருவாய் கணக்கில் பற்றாக்குறை இருந்தால் அதற்கும் சேர்த்து முதல் கணக்கில் கடன் பெறப்படும்.

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்  👁‍🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812  👁‍🗨  திருக்குறளின் ...