Friday, 23 September 2022

*FMB எனப்படும் புல வரைபடம்*

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை 
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 
FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..



 #சர்வே_புல_வரைப்படத்தில்_கண்டிப்பாக #தெரிந்து_கொள்ள_வேண்டிய 
#7_முக்கிய_செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 
**********************

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 
40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•   10 கோண் = 1 நுண்ணணு

•   10 நுண்ணணு = 1 அணு

•      8 அணு = 1 கதிர்த்துகள்

•    8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•    8 துசும்பு = 1 மயிர்நுனி

•    8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•      8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

 .  4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•        8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•       2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•      4 குரோசம் = 1 யோசனை

•  71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை 

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை 

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர் 

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 

435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 

100 சென்ட்                     - 1  ஏக்கர் 

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி

Saturday, 17 September 2022

TNPSC இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள்

TNPSC  இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள் 

வழக்கின் முகாந்திரம் 

1. 2013 ல் துணை ஆட்சியர் பதவிக்கான கலந்தாய்வின் போது தவறான இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட தேர்வர் திரு M.சதீஷ்குமார் தொடுத்த வழக்கு பின்னர்  2021  ல் 18 writ மனுக்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட 21 writ மனுக்களையும் ஒன்று சேர்த்து இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். 

2. இவ்வழக்கின் அடிப்படையே தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 ன் பிரிவு 26  மற்றும் 27  தான் 

3. அந்த இரு பிரிவுகளின் படி மகளிர்க்கென்று தேர்வாணையம் 30 % இடங்களை தனியே ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதே நேரத்தில் மீதம் இருக்கும் 70 % பணியிடங்களுக்கும் அவர்கள் போட்டியிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தேர்வாணையம் இன்று வரை பின்பற்றி வருகிறது 

4. இவ்வழக்கில் சட்டத்திற்கு புறம்பாக தேர்வாணையம் பின்பற்றவில்லை என அரசு வழக்கறிஞர் வாதாடி இருக்கிறார். இதற்கு எப்படி இட ஒதுக்கீடு தவறாக பின்பற்றப்பட்டு வருகிறது என தேர்வர்கள் சார்பில் விரிவாக எழுத்து பூர்வ விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உதரணமாக கால்நடை உதவி மருத்துவர் பணியிடத்திற்கு 424  பெண்களுக்கு 544 பெண்களை எடுத்து கூடுதலாக 120 பெண் தேர்வரை தவறான இட ஒதுக்கீட்டு முறையால் தேர்ந்தேடுகப்பட்டது விசாரணையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

5. தேர்வர்களின் பல்வேறு writ மனுக்கள் மற்றும் அரசு தரப்பில் அளித்த பதில் மனுக்களை கவனமாக ஆராய்ந்த நீதிபதிகள் கீழ்கண்ட விவரங்களை தீர்ப்பாக வழங்கி உள்ளனர். 

அவர்கள் தீர்ப்பில் கூறியது 

1.  இட ஒதுக்கீடு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறான நடைமுறையை பின்பற்றி வருவது துரதரிஷ்டவசமானது 

2. தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 ன் பிரிவு 26  மற்றும் 27   ன் படியே தேர்வாணையம் பின்பற்றினாலும் அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது மற்றும் அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வேண்டிய ஒன்று. 

3. ஏற்கனவே இந்த சட்டத்தின் படி தேர்வு செய்யப்பட்டு பல்வேறு நபர்கள் பணி அமர்தப்பட்டு விட்டனர். அதை செல்லாது என தற்போது அறிவிப்பது சரியாக இருக்காது என்றாலும் பாதிகப்பட்ட தேர்வர்கள் பணி அமர்த்தப்பட கேட்கும் உரிமை இருக்கிறது. எனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீண்டும் அந்த பட்டியலை திருத்தி மறு பட்டியலிட இந்த தீர்ப்பு ஆணையிடுகிறது. 

4. தேர்வாணையம் இனி வரும் காலங்களில் நடத்தப்பட இருக்கும் தேர்வுகளில் தற்போது போல தவறான நடைமுறையை கடைபிடித்து தேர்வர்களை நியமனம் செய்தால் அது அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது. இந்த தீர்ப்பில் சொன்னபடி பெண்களுக்கு horizontal முறைப்படி 30 %  என்று தனியே இட ஒதுக்கீடு செய்துவிட்டால் மீண்டும் vertical reservation ல் அவர்களை கொண்டே மீண்டும் நிரப்ப கூடாது. 

5. TNPSC  மற்றும் தமிழக அரசு அந்த சட்டத்தில் தகுந்த மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். மேலும் தவறான புரிதல்களுக்கு வழிகோலும் சட்ட விதிகளை தெளிவான விளக்கங்கள் கொண்டு வர வேண்டும். 

6. TNPSC க்கும் தமிழக அரசுக்கும் தலையில் நறுக்கென்று  கொட்டு வைத்து பல்வேறு வழக்குகளின் வழிகாட்டுதல்களின் படி இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு தகுந்த அறிவுரைகளும் இந்த தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

Tuesday, 16 August 2022

இந்தியாவின் முதன்மைகள்

 இந்தியாவின் முதன்மைகள் 






1 உயர்ந்த சிகரம் - k2 காட்வின் ஆஸ்டின் 
2 இந்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய சிகரம் - கஞ்சன் ஜங்கா (சிக்கிம்)
 3 மிக நீளமான நதி பாலம் - மகாத்மா காந்தி சேது பாலம் (பீகார்)
4 நீளமான கடல் பாலம் - பந்திரா வோர்லி (மும்பை)
5 மிக நீளமான ரயில்வே கடல் பாலம் - இடப்பள்ளி 
6 மிகப்பெரிய குகை -  அமர்நாத் 
7 பெரிய குடைவரை கோவில் - எல்லோரா 
8 பெரிய தேசிய பூங்கா - தேசிய தாவரவியல் பூங்கா கல்கத்தா 
9 உயரமான விமான நிலையம் - லே (ஜம்மு-காஷ்மீர்)
10  மிகப்பெரிய நன்னீர் ஏரி (பரப்பளவில்)ஏரி -உலர் ஏரி (ஜம்பு காஷ்மீர் )
11 மிகப்பெரிய நன்னீர் ஏரி (கொள்ளளவில்) - கொல்லேறு ஏரி (ஆந்திரா)
12- மிகப்பெரிய ஏரி - சில்கா ஏரி (ஒரிசா)
13 அரிசி கிண்ணம்(நெற்களஞ்சியம்)-கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகை 
14 இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் - தேசிய நூலகம் கொல்கத்தா 
15 இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் - இந்தியன் மியூசியம் கொல்கத்தா 
16  இந்தியாவின் நீளமான ரயில்வே பாதை - கன்னியாகுமரி முதல் திப்ருகர்வரை
17  இந்தியாவின் வேகமான ரயில் - காதிமான் எக்ஸ்பிரஸ் 
18 மிக நீளமான சாலை  - கிராண்ட் டிரங்க் ரோடு 
19 இந்தியாவின் பெரிய மாநிலம் - ராஜஸ்தான்
20 இந்தியாவின் சிறிய மாநிலம் - கோவா 
21 இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவில் - அக்ஷர்தம் 
22 இந்தியாவின் மிக நீளமான ரயில்வே நடைபாதை -கராக்பூர்
23 இந்தியாவின் மிக பெரிய கொடிமரம் - சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் 150அடி
24 இந்தியாவின் 100 சதவீத கல்வியறிவு பெற்றவர்கள் உடைய மாவட்டம் - எர்ணாகுளம் 
25 100 சதவீத கணினி அறிவு பெற்ற மாவட்டம் - மணப்புரம் (கேரளா)
26  100% வங்கி கணக்குகள் வங்கி கணக்கு கொண்ட மாவட்டம் - பாலக்காடு 
27 இந்தியாவின் பெரிய மாவட்டம் -கட்ச் மாவட்டம், குஜராத்
28  இந்தியாவின் சிறிய மாவட்டம் - mahe (மஹே)
29 இந்தியாவின் மிக பெரிய சிலை -133 அடி உயர திருவள்ளுவர் சிலை
30  இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம் -கொல்கத்தா 1881
31 இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம் - கல்பாக்கம் அணு மின் நிலையம்
32 இந்தியாவின் மிக நீண்ட பகல் - ஜூன் 21
33  இந்தியாவின் மிக நீண்ட இரவு - டிசம்பர் 22 
35 இந்தியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி - வைணுபாப்பு, காவலூர்
36  இந்தியாவின் முதல் வானொலி நிலையம் - கல்கத்தா 1926
37 இந்தியாவின் மிக பெரிய கடற்கரை -மெரினா கடற்கரை
38 இந்தியாவின் மிக பெரிய கட்டிடம் - மத்திய செயலக கட்டிடம் 
39 இந்தியாவில் வெளிவந்த முதல் செய்தித்தாள் - பெங்கால் கெசட், கொல்கத்தா 
40 இந்தியாவின் முதல் திரைப்படம் - ராஜா ஹரிச்சந்திரா ,1916
41 இந்தியாவின் முதல் பேசும் திரைப்படம் - ஆலம் ஆரா
42 SC மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலம் - மத்தியப்பிரதேசம் 
43 ST மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலம்,- மிசோரம்
44 இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்- மௌலானா ஆசாத்
46 முதல்/ஒரே இந்திய பெண் பிரதமர் - இந்திரா காந்தி

Saturday, 13 August 2022

*ஆகஸ்ட் 13*_*உலக உறுப்பு தான தினம்*

*உலக உறுப்பு தான தினம்*




♦️உலக உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று கொண்டாடப்படுகிறது

.♦️உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இறந்த பிறகு உறுப்புகளை தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

 ♦️ஒரு உறுப்பு தானம் செய்பவரால் எட்டு உயிர்கள் வரை காப்பாற்ற முடியும் என்பதால், அனைவரும் தங்கள் விலைமதிப்பற்ற உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதற்கு இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.


♦️உறுப்பு தானம் என்பது நன்கொடையாளரின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளை தானம் செய்பவர் இறந்த பிறகு மீட்டு, உறுப்பு தேவைப்படும் மற்றொரு நபருக்கு இடமாற்றம் செய்வதாகும்.

Thursday, 4 August 2022

தமிழ்

1. முதுமொழிகாஞ்சியின் வேறு பெயர் : அறவுரைகோவை 

2. கம்பரின் சம கால புலவர் யார் : புகழேந்தி ' ஓட்டகூத்தர் மற்றும் ஜெயங்கொண்டார் 

3. ஆதிகவி யார் :வால்மீகி 

4. தமிழர் கருவூலம் :புறநானூறு 

5. மடகொடி யார் :கண்ணகி 

6. கணியன் பொருள் :காலம் வென்றவன் 

7. கண்ணகி கோவில் கட்டியது :சேரன் செங்கூட்டுவன் 

8. தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் :பெரிய புராணம் 

9. போலி புலவர் செவியை அறுப்பவராக இருப்பது யார் :வில்லி புத்திரர் 

10. சோழர் பற்றி பாடும் நூல் :மூவருலா 

11. தள கோணத்தின் SI அலகு :ரேடியன் 

12. காற்றின் வேகம் அளக்க உதவுவது :அனிமோ மீட்டர் 

13. நியூட்டன் இயக்க விதி எத்தனை :3

14. பரப்பு இலுவிசை விளக்கியது யார் :லாப்லஸ் 

15. தானே விழும் பொருள் தொடக்க திசைவேகம் :சுழி

16. பகல் நேரத்தில் வீசும் காற்று ::கடல் காற்று 

17. மின்னோட்ட அலகு :ஆம்பியர் 

18. கால ஒழுங்கு மாற்றம் எ கா :இரவு பகல் தோன்றுதல் 

19. காரம் சுவை :புளிப்பு 

20. மிக அதிகமாக குளிர்விக்கபட்ட நீர்மம் :கண்ணாடி 

21. இழைகள் ராணி :பட்டு 

22. மூட்டு வகை எத்தனை :4

23. மார்புகூடு எலும்பு எத்தனை :12

24. புவி நாள் :ஏப்ரல் -22

25. அணு எத்தகைய தன்மை உடையது :நடுநிலை தன்மை 

26முஸ்லீம் அல்லாதவர் மீது விதிக்கபட்ட வரி :ஜிஸியா வரி 

27. இந்திய கிளி :அமீர் குஸ்ரு 

28. சிவாஜி தாய் பெயர் :ஜிஜாபாய் 

29. விதவை மறுமண சட்டம் கொண்டுவந்த ஆண்டு :1856

30. சீன பெருங்சுவர் நீளம் :2880 km

31. செய் அல்லது செத்து மடி - மகாத்மா காந்தி

32. இந்தியா இந்தியருக்கே - தயானந்த சரஸ்வதி

33. டெல்லி சலோ - நேதாஜி

34.  சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்து தீருவேன் - திலகர்

35. கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுதே - நாமக்கல் கவிஞர்

36.  மூவருலா என்ற நுலின் ஆசிரியர; -ஒட்டகூத்தர;

37. . ஒட்டக்கூத்தரின் காலம் - 12ஆம் நு}ற்றாண்டு

38. மூவருலா என்பது --விக்கிரம சோழ உலா, குலோத்துங்க சோழ உலா, இராசராச சோழ உலா

39. தமிழில் தோன்றிய முதல் உலா இலக்கியம் -திருக்கைலாய ஞான உலா 

40. ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர;கள் - - கவிசக்கரவர;த்தி, கவிராட்சதன்

41. . கலம்பகம் என்ற நு}ல் எவ்வாறு பிரிக்கப்படுகிறது? - கலம் + பகம் (அ) கலப்பு + பகம்

42. கலம்; எத்தனை உறுப்புகளைக் கொண்டது - 12 

43. பகம் எத்தனை உறுப்புகளைக் கொண்டது  - 6 

44 கலம்பகம் என்ற நு}லில் உள்ள மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை - 18 

45. தமிழில் முதல் கலம்பகமாக போற்றப்படுவது  - நந்திக்கலம்பகம்

46. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் -------------- - மூன்றாம் நந்திவர;மன்

47. நந்திக்கலம்பகத்தின் காலம் -------------- - கி.பி 9ஆம் நு}ற்றாண்டு

48. ரஷ்ய புரட்சி ஆண்டு :1917

49. முதல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மொத்த நபர்கள் எண்ணிக்கை :72

50. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு :1921

Opposite

*யார் எழுதியது என்று*
*தெரியவில்லை.*
*ஆனால் உண்மை.*




1.  ADULT ஐந்துஎழுத்துக்கள்
     அதே போல YOUTH

2.  PERMANENT ஒன்பது எழுத்துக்கள்
     அதே போல TEMPORARY.

3.  GOOD நான்கு எழுத்துக்கள்
     அதே போல EVIL.

4.  BLACK  ஐந்து எழுத்துக்கள்.
     அதே போல WHITE.

6. LIFE நான்கு எழுத்துக்கள்
    அதே போல DEAD.

7. HATE நான்கு எழுத்துக்கள்
    அதே போல LOVE.
 
9. ENEMIES ஏழு எழுத்துக்கள்
    அதே போல FRIENDS.

10. LYING ஐந்து எழுத்துக்கள்.
       அதே போல் TRUTH.

11. HURT நான்கு எழுத்துக்கள்
       அதே போல் HEAL.

12. NEGATIVE எட்டு எழுத்துக்கள்
       அதே போல POSITIVE.

13. FAILURE ஏழு எழுத்துக்கள்
      அதே போல SUCCESS.

14. BELOW ஐந்து எழுத்துக்கள்.
       அதே போல ABOVE.

15. CRY மூன்று எழுத்துக்கள்
       அதே போல JOY.

16. ANGER ஐந்து எழுத்துக்கள்
      அதே போல HAPPY.

17. RIGHT ஐந்து எழுத்துக்கள்
      அதே போல WRONG
     
18. RICH நான்கு எழுத்துக்கள்
       அதே போல POOR.

19. FAIL நான்கு எழுத்துக்கள்
      அதே போலPASS.

20. KNOWLEDGE ஒன்பது எழுத்துக்கள்
       அதேபோல IGNORANCE

வியப்பாக இருக்கிறது
இந்த ஒற்றுமை.

இதிலிருந்து அறியப்படும் நீதி 
என்ன என்றால்,

LIFE is like  a double edged sword but the choice we make determines our future.

*மனதை கவர்ந்தது.*

Thursday, 28 July 2022

தமிழ் வினா விடை

1 . அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை - ஞானசபை
2 . மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
3 . தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
4 . என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை - அன்புடைமை
5 . பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
6 . திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை - வீரமாமுனிவர்
7 . கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை - ரஷ்யா
8 . உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை - சென்னை
9 . பொருள் தருக – எய்யாமை .
விடை - வருந்தாமை
10 . அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை - ஜெயவர்ஷினி
11 . உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை - 10
12 . இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை - திரிகடுகம்
13 . உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன்
14 . தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை - 9
15 . சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை - ஹிரோஷிமா
16 . திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை - திருநெல்வேலி
17 . திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
18 . டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
விடை - கூடைப்பந்து
19 . இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917
20 . ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை - வீரமாமுனிவர்
21 . நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
விடை - வாய்க்கால்
22 . பொருத்துக
இடுகுறிப்பொதுப்பெயர் - காடு
இடுகுறிச் சிறப்புப்பெயர் –பனை
காரணப்பொதுப்பெயர் – பறவை
காரணச்சிறப்புப்பெயர் –மரங்கொத்தி
23 . தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .
விடை – தேன் + பா + அணி
24 . ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் ?
விடை - பாரதியார்
25 . ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?
விடை - தெற்கே உள்ள திருவாரூர்
26 . ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?
விடை – மகவருள் படலம்
27 . தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?
விடை – சமவெளி மரங்கள்
28 . திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?
விடை - 40
29 . நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , ______ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .
விடை - 40
30 . பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
விடை - 5
31 . ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் ?
விடை - வாணிதாசன்
32 . நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?
விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்
33 . கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?
விடை - பெரம்பலூர்
34 . வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?
விடை - சிலப்பதிகாரம்
35 . நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?
விடை - சிலப்பதிகாரம்
36 . உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?
விடை – இந்திய ராஜநாகம்
37 . கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை – கோவலன் பொட்டல்
38 . மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – சுவாமி விபுலானந்தா
39 . நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?
விடை - வலிநீக்கி
40 . பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?
விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)
41 . மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .
விடை – பொருளாகு பெயர்
42 . பொருள் தருக – மடவார்
விடை - பெண்கள்
43 . பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?
விடை - கண்ணதாசன்
44 . ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?
விடை - புறநானூறு
45 . நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
விடை – வாய்மொழி இலக்கியம்
46 . திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
விடை - மருதகாசி
47 . ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
விடை – மயலேறும் பெருமாள்
48 . திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
விடை - 5818
49 . ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?
விடை – பழமொழி நானூறு
50 . பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
விடை – ந.வேங்கடமஹாலிங்கம்
51 . உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
விடை – தொல்காப்பியம் , புறநானூறு
52 . நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?
விடை - இந்து
53 . பொருள் தருக – மேழி
விடை - கலப்பை
54 . சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
விடை - திருக்குறள்
55 .’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
விடை - கடுவெளிச்சித்தர்
56 . செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
விடை – அங்கக வேளான்மை
57 . கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
விடை - கணிதம்
58 . ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?
விடை - பெரியார்
59 .தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
விடை – க.கௌ.முத்தழகர்
60 . வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
விடை - 8
61 . ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?
விடை - தாராபாரதி
62 . ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
விடை – ஏழாம் வேற்றுமை உருபு
63 . வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்
64 . ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?
விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
65 . போலி எத்தனை வகைப்படும் ?
விடை - 3
66 . கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?
விடை – குன்றக்குடி அடிகளார்
67 . பொருள் தருக – உதுக்காண்
விடை – சற்று தொலைவில்
68 . இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
விடை – தேவநேயப்பாவணர்
69 . சரயு ந்தி பாயும் மாநிலம் ?
விடை - உத்திரப்பிரதேசம்
70 . தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
விடை - பாரதிதாசன்
71 . தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ரா.பி.சேதுப்பிள்ளை
72 . உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
விடை – அக்டோபர் 4
73 . கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?
விடை - காவிரிப்பூம்பட்டிணம்
74 . சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை - 1851
75 . யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம்
76 . பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
விடை - 100
77 . ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை - கம்பராமாயணம்
78 . ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
விடை - முல்லைநிலம்
79 . மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
80 . தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
விடை – கார்ல் சேகன்
81 . தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
விடை - 8 ஆண்டுகள்
82 . ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
விடை - பாரதியார்
83 . ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?
விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி
84 . கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன்
85 . துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
விடை - ராமச்சந்திரகவிராயர்
86 . குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை - பாரதிதாசன்
87 . அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார்
88 . அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு
89 . இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
90 . சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை - புரம்
91 . ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை - நளதமயந்தி
92 . கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ்
93 . சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை - 10
94 . இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை - 3
95 . திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை - கால்டுவெல்
96 . மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
97 . அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்)
98 . ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை - முதுமொழிக்காஞ்சி
99 . யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
விடை - அஞ்சலையம்மாள்
100 . சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
விடை – பொருட்குறிப்பு பட்டியல்

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...