1.ஜெய் ஜவான் ஜெய்கிசான்?
2.ஜெய் விக்யான்?
3.ஜெய் அனுசந்தன்?
என முழங்கியவர்கள்?
answer:
1.லால் பகதூர் சாஸ்திரி(1965)
2.வாஜ்பாய்(1998)(பொக்ரான் 2 அணுகுண்டு சோதனையின் போது)
3.நரேந்திர மோடி(2018)
Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள் 👁🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812 👁🗨 திருக்குறளின் ...
No comments:
Post a Comment