Thursday, 22 March 2018

March-21_உலகக் கவிதைகள் தினம்

உலகக் கவிதைகள் தினம்
(World Poetry Day)
எழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.

ஒரு கவிதை எழுதுவதற்குத் தேவையானவை காகிதம், பேனா, கம்ப்யூட்டர், செல்ஃபோன் ஆகிய ஊடகங்கள் மட்டுமல்ல; சிந்தனை, வாசிப்பு, எழுத்து, பகிர்தல் என்பதை உள்ளடக்கி அது உருவாகிறது. இவை யாவற்றையும் ஊக்குவிக்கும்விதத்தில் 1999ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி உலகக் கவிதைகள் தினம் உருவாக்கப்பட்டது.

No comments:

Post a Comment

தமிழ்நாட்டில் இருந்து கோவா (Goa) செல்பவர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாட்டில் இருந்து கோவா (Goa) செல்பவர்கள் கவனத்திற்கு! 27-06-2026 (பதிவு செய்த நாள்) கோவா என்ற உடனே பலருக்கும் அது ஒரு சொகுசு...