Tuesday, 19 October 2021

*இந்த நூல் 80 கவிஞர்களால் மஹாத்மா காந்தி குறித்து எழுதப்பட்ட நூல்*




செங்கோட்டை நூலகத்தில் காந்தியின் புகழ்பாடுவோம் கவிதை நூல் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தனுஷ்.எம்.குமார் தலைமையில் வெளியீட்டு விழா

👉 இந்த நூல் 80 கவிஞர்களால் மஹாத்மா காந்தி குறித்து எழுதப்பட்ட நூல் 

👉 நூலின் முதல் பிரதியை காந்திய இயக்கத்தலைவர் திரு. விவேகானந்தன்     

      பெற்றுக்கொண்டார் 



https://ramanibabu.blogspot.com/2021/10/blog-post_18.html?m=1

No comments:

Post a Comment

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...