🌺 இரண்டாம் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது - 1931
🌺 மூன்றாம் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது - 1932
🌺 மூன்று வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - பி.ஆர். அம்பேத்கர்
🌺 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் 16, ஆகஸ்ட் 1932 அறிவிக்கப்பட்டது.
🌺 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் அறிவித்தவர் - ராம்சே மக்டொனால்ட்
🌺 இதனை எதிர்த்து காந்தி எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.
🌺 இதனை தொடர்ந்து பூனா ஒப்பந்தம் 1932 ல் நிறைவேற்றப்பட்டது.
🌺 இந்திய அரசு சட்டம் - 1935
🌺 இந்திய அரசு சட்டத்தின் படி மாகாணத்தில் இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்பட்டது.
Saturday, 26 May 2018
*வெல்லிங்டன் பிரபி (1931 - 1936) பற்றிய சில தகவல்கள்:-*
Subscribe to:
Post Comments (Atom)
*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*
*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...
-
திருக்குறள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள்: பாடத்திட்டங்கள்: 1.திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்கள், தொடரை நிரப்...
-
*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥* 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 *✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨* 🚧 புதுக்கோட்டை - புதுகை 🚧 தஞ்சாவூர் -...
-
TNPSC குரூப் 2, 2-ஏ பதவிகள் எவை? கல்வித் தகுதி, எப்படி தயாராவது விவரம்… தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை த...
No comments:
Post a Comment