Tuesday, 19 October 2021

*இந்த நூல் 80 கவிஞர்களால் மஹாத்மா காந்தி குறித்து எழுதப்பட்ட நூல்*




செங்கோட்டை நூலகத்தில் காந்தியின் புகழ்பாடுவோம் கவிதை நூல் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தனுஷ்.எம்.குமார் தலைமையில் வெளியீட்டு விழா

👉 இந்த நூல் 80 கவிஞர்களால் மஹாத்மா காந்தி குறித்து எழுதப்பட்ட நூல் 

👉 நூலின் முதல் பிரதியை காந்திய இயக்கத்தலைவர் திரு. விவேகானந்தன்     

      பெற்றுக்கொண்டார் 



https://ramanibabu.blogspot.com/2021/10/blog-post_18.html?m=1

Friday, 15 October 2021

TYPES OF ATM

🗄 TYPES OF ATM ( Automated Teller Machine )

🖨 White Label ATMs (WLAs): ATMs set up, owned and operated by non-banks (i.e NBFCs) are WLAs. Non-bank ATM operators are authorised under the Payment & Settlement Systems Act, 2007 by RBI.

🖨 Green Label ATMs – ATMs for agricultural transactions.

🖨 Orange label ATMs – ATMs used for share transactions.

🖨 Pink Label ATMs – ATMs that are meant only for women (ease their banking).

🖨 Yellow Label ATMs – ATMs meant for E-commerce facility.

🖨 Brown Label ATMs – ATMs that are outsourced by a bank to a third party (based on the concept of sharing the cost).

🖨 Biometric ATMs – These are ATMs that use security features like fingerprint scanner and eye scanner of the customer to access the bank details.

🖨 Onsite ATMs – ATMs that are located inside the bank’s premises.

🖨 Offsite ATMs- ATMs that are located in various places except inside the bank’s premises.

Sunday, 10 October 2021

*இறையன்பு.IAS*

இறையன்பு IAS...
அருமையான பதிவு

*இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.*

*ஆனால்  பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!!*
   
*கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது.*

 *ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!*.
   
*ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது.*

*எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை!!!*.
   
*வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது.*

 *சொந்தப் பெற்றோரிடம் தூக்கியடிப்பது போல பேசத்தான் முடிகிறது!!!*.
 
 *எந்த இடத்திலும் ஒரு நிமிடம் தாமதமானால் கோபம் கொப்பளித்துக் கொள்கிறது.*

*ஆனால்*
 *அவர்களுக்காகக் காத்திருக்கும் பெற்றோரின் வலி* *புரிவதில்லை.!!!*
  
*எதைப் பெற்றாலும் உரிமையென எண்ணும் அவர்களுக்கு கடமைகளும் இருக்கின்றன என்பது ஒருபோதும் உரைப்பதில்லை.!!!*
                  
~ *இறையன்பு.IAS*

அருமையான பதிவு 👍

Sunday, 3 October 2021

PG TRB MATHEMATICS


PG TRB MATHEMATICS




































Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்  👁‍🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812  👁‍🗨  திருக்குறளின் ...