Wednesday, 18 December 2019

*’சூல்’ நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது*


தமிழில் சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர் சோ.தர்மன். இவரின் ‘சூல்’ என்ற நாவலுக்காக தற்போது சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சோ.தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ.தர்மன் என்ற பெயரில் நாவல்களை எழுதி வருகிறார். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை தர்மன் எழுதியுள்ளார்.


No comments:

Post a Comment

மெட்ராசை சுற்றிப்பார்க்க ரூ.50/- மட்டுமே / Chennai Central to Pallavan House Rs.50/- Only

மெட்ராசை சுற்றிப்பார்க்க  ரூபாய் 50 மட்டுமே  எங்கு வேண்டுமானாலும் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம் Bus / பேருந்து  சு...