🍄 1905 வங்கப் பிரிவின் காரணமாக சுதேசி இயக்கம் ஏற்பட்டது.
🍄 அரசியலில் அமைதி நிலை நிலவியது.
🍄 1906 முஸ்லிம் லீக் தோற்றம்.
🍄 1907 சூரத் பிரவு ஏற்படுத்தப்பட்டது.
🍄 புரட்சிகளை ஒடுக்க பல சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது.
🍄 லாலா லஜபதிராய் மற்றும் அஜித் சிங் (மே 1907) பாலகங்காதர திலகர் (ஜூலை 1908) ஆகியோர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
🍄 1909 மின்டோ - மார்லி சீர்திருத்தம்
🍄 இச்சட்டத்தின் முடிவில் முஸ்லீம்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍄 மின்டோ - மார்லி சீர்திருத்தில் மின்டோ இந்திய அரசு பிரதிநிதி
🍄 மார்லி என்பவர் இந்திய அரசுக்கான ஆங்கில பிரதிநிதி.
Saturday, 26 May 2018
*மின்டோ பிரபு (1905 - 1910) பற்றிய சில தகவல்கள்:-*
Subscribe to:
Post Comments (Atom)
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History
🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...
-
திருக்குறள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள்: பாடத்திட்டங்கள்: 1.திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்கள், தொடரை நிரப்...
-
TNPSC குரூப் 2, 2-ஏ பதவிகள் எவை? கல்வித் தகுதி, எப்படி தயாராவது விவரம்… தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை த...
-
*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ நம்முடைய தமிழ்நாட்டில் எத்தனை பல்கலைக்கழகங்கள் உள்ளன அவைகளின...
No comments:
Post a Comment