Thursday, 21 June 2018

*June-21_உலக யோக தினம்*

ஜூன் 21 ; உலக யோக தினம்..

யோக கலையை உருவாக்கியவர்- பதஞ்சலி முனிவர்.

அவர் சமாதி அடைந்த இடம் இராமேஸ்வரம்.

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின்  பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.

ஜூன் 21 வடக்கு அரைக்கோளத்தில்  மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

2014 டிசம்பர் 11 அன்று
193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது..

இதில் 47 முஸ்லீம் நாடுகள் ஆதரவு அளித்தன.

முதல்முறையாக 2015 , சூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

No comments:

Post a Comment

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History

🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...