Saturday, 15 August 2020

பிழைகளைத் தவிர்ப்போம் !

பிழைகளைத் தவிர்ப்போம் !

எள்ளிலிருந்து எடுபடும் நெய் ”எண்ணெய்” (எள் + நெய் = எண்ணெய்)    நெய்ப்புப்   பொருள் (OIL),  விதைகளிலிருந்து எடுக்கப் பெற்றது, எள் விதையிலிருந்தே என்னும் உண்மையை இச் சொல் விளம்பிக்   கொண்டிருக்கிறது.  இதனை  “எண்ணெய்” என்று சொல்வதே சரி.   “எண்ணை”  தவறு.

No comments:

Post a Comment

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History

🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...