Tuesday, 22 June 2021

*ஜூன் 21-பன்னாட்டு யோகா நாள்*

*ஜூன் 21-பன்னாட்டு யோகா  நாள்*


ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் பன்னாட்டு யோகா நாளாக ஜூன் 21 ஆம் நாளை  அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐ.நா பொதுச்சபையில் வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். இந்த தீர்மானத்துக்கு 177 நாடுகள் ஆதரவு அளித்ததன் அடிப்படையில் ஜூன் 21ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பன்னாட்டு யோகா  நாளாக கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது.

No comments:

Post a Comment

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History

🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...